Tuesday 7 July 2015

யானைக்குட்டிகள் 24 விற்பனை! - சீனாவுக்கு

யானைக்குட்டிகள் 24 விற்பனை
ஜிம்பாப்வே நாட்டிலிருந்து  சீனாவின் தென்பகுதி நகரான குவாங்ஜோவிலுள்ள வன சரணாலயத்துக்கு 40ஆயிரம் டாலர் விலையில் யானை குட்டிகள் விற்பப்படுகிறது. ஜிப்பாப்வே நாட்டில் முறைகேடாக  யானைகள் வேட்டையாடப்படுகிறதாம். அதை தடுக்கு அந்த நாட்டுக்கு பணம் தேவைப்படுகிறதாம். அந்தப் பணத்தை சம்பாதிக்கதான் இந்த யானைக் குட்டிகள் விற்கப்படுகிறதாம்.ஆனால் யானைக் குட்டிகளை அது வாழும் கூட்டத்திலிருந்து பிரிப்பது கொடூரமான செயல் என்றும் அந்தக் குட்டிகளுக்கு பெற்றோரின் ஆதரவு தேவை என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இந்நிலையில்  அந்த சரயாலயததில் மிருகங்கள் நடத்தப்படும்விதம் குறித்து ஏற்கனவே கடும் விமர்சனங்கள் வந்துள்ளன.

No comments:

Post a Comment