Sunday 5 July 2015

ஏன் இந்த முரண்பாடு?

ஏன் இந்த முரண்பாடு?

கொடிய விஷமுடைய பாம்பை நல்ல பாம்புனு சொல்றாங்க!
பட்டப் படிப்புக்கு பல லட்சம் வாங்குறவங்களை கல்வி தந்தைனு சொல்றாங்க

சினிமாவில் ஹீரோக்கு பதிலா சண்டை  பண்ணி அடிபடும் உண்மை நபரை டூப்புனு சொல்றாங்க

கட்சி தரும் லட்சத்திற்காக தீக்குளிப்போரை லட்சிய தியாகி என்கிறாங்க

கடவுளைக் கண்டேன் என்று சொல்லும் கபடவேடதாரியை மகான்னு சொல்றாங்க

குடிப்பவனைதான் குடிகாரன் என்று சொல்வாங்க ஆனா அரைவயிறு கஞ்சிகுடிக்கும் விவசாயியைப் பார்த்து குடிமக்கள்னு சொல்றாங்களே!


No comments:

Post a Comment