Sunday 5 July 2015

மஞ்சள் கரிசலாங்கண்ணி

மஞ்சள் கரிசலாங்கண்ணி

வாரத்துக்கு 2 நாளாவது சட்னி அரைத்து சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு நல்லது. இதன் பயன்கள்
1. மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்
2. ஞாபக சக்தி அதிகரிக்கும்
3. சிறந்த கிருமி நாசினி. இதனை சாப்பிட நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும்
4. கல்லீரலை பலப்படுத்தும்
5. மூச்சு திணறல், சளி தொல்லை, ஆஸ்துமா ஆகிய நோய்களை குணப்படுத்த வல்லது
 6. இந்த இலையை காய்ச்சி சாறு எடுத்து தலையில தடவி வர இள நரை மறையும்.

No comments:

Post a Comment